• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Search results

  1. A

    எனது சொந்தம் நீ - Epilogue

    எனது சொந்தம் நீ - Epilogue - எபிலாக் "டேய் முகுந்த்!" "என்னடீ ஐஷூ?" “என்னதான் நம்ம அம்மா டாக்டராயிருந்தாலும் தன்னோட ஹார்ட் ஆபரேஷனை அவங்களால தானே பண்ணிக்க முடியாது!” முகுந்த் ஐஷூவை முறைத்தான்! “என்னதான் நம்ம தாத்தாவும் பாட்டியும் ஃப்ரொஃபஸர்களா இருந்தாலும் அவங்களால தன்னோட எக்ஸாம் பேப்பரை...
  2. A

    எனது சொந்தம் நீ - 20 (Final)

    20. (Final) அபி நந்தினிக்கு ஊசி போட்டுக் கொண்டிருந்தாள். நந்தினியின் அருகில் சிவசங்கரன் அமர்ந்திருந்தார்! ஹரி உள்ளே வருவது கண்டு தன் மாமியாரிடமும் மாமனாரிடமும் தலையசைத்துவிட்டு அங்கிருந்து போய்விட்டாள்! “எப்டிம்மா இருக்கீங்க?” “நல்லா இருக்கேன் ஹரி!" ஹரி தன்னைப் பற்றியோ அபியைப் பற்றியோ...
  3. A

    எனது சொந்தம் நீ - 19

    19. தன் பாட்டியைப் பற்றி தன் தந்தை சொன்னதைக் கேட்ட ஹரி அதிர்ச்சியில் உறைந்திருந்தான்! இரவு முழுதும் அமர்ந்து ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்! காலை எழுந்த பின்னரும் கூட அவனுடைய எண்ணங்கள் அவனுடைய பாட்டி மற்றும் அவனுடைய அம்மா நந்தினியைச் சுற்றியே இருந்தன! பாட்டிக்கு இவ்ளோ...
  4. A

    எனது சொந்தம் நீ - 18

    18. சிவசங்கரன், தன் மகனின் கோபத்தை குறைய வைத்து தன் மருமகள் அபிநயாவுடன் அவனை சேர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கத் தொடங்கினார்! அதன் முதற் கட்டமாக, நந்தினியிடம் கேட்டு, பழைய புகைப்படங்களைத் தேடி எடுத்தார்! தன்னுடைய திருமண ஆல்பம், ஹரி பிறந்த போது எடுத்தவை, அவனுடைய பள்ளி நாட்கள்...
  5. A

    எனது சொந்தம் நீ - 17

    17. அபி நந்தினியை இரவு பகல் என ஒவ்வொரு நிமிடமும் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாள். தன் மனைவி தன் அம்மாவிடம் மிகவும் அன்பாகவே நடந்து கொள்கிறாள் என்பதை கவனித்து வந்தாலும் அவள் மேல் அவனுக்கு ஏற்பட்ட கோபம் கொஞ்சம் கூடக் குறையவில்லை ஹரிக்கு! அந்த கோபத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று...
  6. A

    எனது சொந்தம் நீ - 16

    16. நாளை காலை அறுவை சிகிச்சை என்ற நிலையில், இந்த நேரத்தில் மருத்துவமனையில் தன் மாமியாரின் அருகே இருக்க வேண்டியவள் இப்படி சோர்ந்து போய் தளர்ந்த நடையுடன் இங்கே வருகிறாள் என்றால், அவள் மாமியாருக்கு ஏதேனும்.... என்று நினைத்து பதறியபடி விசாரித்தார்கள் அபியின் அம்மா இந்துவும் அவளுடைய சித்தி...
  7. A

    எனது சொந்தம் நீ - 15

    15. நந்து! நந்து! என்று அழைத்தபடி கையில் போட்டிருந்த ட்ரிப்ஸை பிடுங்கி எரிந்துவிட்டு தன் பெட்டிலிருந்து கீழே இறங்கி தட்டுத் தடுமாறி நந்தினியின் பெட்டருகே வந்தார் லிங்கம்! “நந்தூ! உனக்கென்னாச்சு! உனக்கென்னாச்சும்மா?” என்று கேட்டு நந்தினியின் தோளைப் பற்றினார். அபி அவரை ஆச்சர்யத்தோடு...
  8. A

    எனது சொந்தம் நீ - 14

    14. அபி வந்ததும் இந்துவும் பாண்டியனும் கிளம்பினார்கள். அபி ஹரியை வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்கும்படி கூறினாள். ஆனால் அவன் செல்ல மாட்டேன் என்று ஒரே பிடிவாதமாய் இருந்துவிட்டான். அபி நந்தினியின் அருகிலேயே இருந்தாள். அவளுடைய ட்ரிப்ஸை கவனித்து அதை மாற்றுவது, அவளுக்கு உணவு தருவது, அவளுக்கு பெட்...
  9. A

    அத்தியாயம் - 6

    உசுரே நீதானே.. 6. குமரேசனும் கதிரேசனும் தங்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்து கொண்டதால், காலையில் பள்ளிக்கு சீக்கிரம் கிளம்புவதும் மாலை பள்ளியிலிருந்து தாமதமாக வருவதும் என, தங்கள் வேலைகளைப் பழக்கப்படுத்திக் கொள்ள முயன்றனர். அதற்கேற்றாற் போல் அவர்கள் படித்த...
  10. A

    எனது சொந்தம் நீ - 13

    13. நந்தினியின் நெஞ்சில் தன் ஸ்டெத்தெஸ்கோப்பை வைத்து ஊன்றி கவனித்தாள் அபி. அவள் செய்வதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஹரி. அபிக்கு நந்தினியின் நிலை புரிந்தது. “உங்களுக்கு ஹார்ட் ப்ளாக் இருக்கா?” நந்தினி ஆமாம் என்று தலையசைத்தாள். “ரிப்போர்ட்ஸ் எங்க?” நந்தினி கைகாட்டினாள்...
  11. A

    எனது சொந்தம் நீ - 12

    12. ஞாயிறு காலைதான் வருவோம் என்று கூறி தங்கள் சொந்த வேலையாக விடுப்பில் சென்ற பொன்னம்மாளும் முத்துவும் வேலை சீக்கிரம் முடிந்து விட்டதென்று சொல்லிக் கொண்டு சனிக்கிழமை இரவே வீடு திரும்பினார்கள். வீட்டில் நந்தினியும் அபியும் ஆளுக்கொரு புறமாய் வேதனையோடு அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டு...
  12. A

    எனது சொந்தம் நீ - 11

    11. அன்று வெள்ளிக்கிழமை! ஹரி மிகவும் பரபரப்பாயிருந்தான்! தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று தன்னுடைய கிளை அலுவலகங்களில் உயர்ந்த தொழில் நுட்பத்துடன் கூடிய கணிணிகளும் அதன் வேகமான செயல்பாட்டுக்கான பாகங்கள் வாங்குவது சம்மந்தமாக தனியார் கணிப்பொறி தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒப்பந்தப் புள்ளி (tender...
  13. A

    எனது சொந்தம் நீ - 10

    10. படிக்காத மனைவியானாலும் அவளின் குழந்தைத்தனமான பேச்சும் கள்ளமில்லாத சிரிப்பும் ஆளை அசரடிக்கும் அழகும் ஹரியை என்னென்னமோ செய்தது! தினம் தினம் அவன் அந்த இன்பத்தில் தன்னைத் தானே விரும்பித் தொலைத்துக் கொண்டிருந்தான்! அன்று அவன் அலுவல் முடிந்து வீட்டிற்குள் நுழையும் போது, அபிக்கும்...
  14. A

    எனது சொந்தம் நீ - 9

    9. சண்டாளி ஒன் அசத்துற‌ அழகுல லேசாகி என் அந்திப்பகல் அத்தனையும் லூசாகி பய கெடக்குறேன் தரையில பீசாகி சண்டாளி ஒன் சிரிப்புல பற‌க்குறேன் தூசாகி நா செவத்துல விட்டெறிஞ்ச காசாகி கொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி சண்டாளி.... ஹரி தன் காரைச் செலுத்துகையில் அவனுடைய கை பட்டு பாடத் தொடங்கிய எஃப். எம்...
  15. A

    எனது சொந்தம் நீ - 8

    8. வளவளவென்று தன்னைப்பற்றி எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, அடக்க ஒடுக்கமாக சமத்துப் பெண்ணாக உள்ளே போனாள் அபி! அபியின் பேச்சைக் கேட்டுவிட்டு திகைத்துப் போய் கிட்டத்தட்ட "ஙே" வென்று விழித்துக் கொண்டிருந்த மகனைப் பார்த்ததும் நந்தினியால் சிரிப்பை அடக்க முடியவில்லை! மெதுவாக எழுந்து அபி இருந்த...
  16. A

    அத்தியாயம் - 5

    உசுரே நீதானே.. 5. சிறுவர்கள் இருவருக்கும் அதிர்ச்சியும் அழுகையும் ஒரு சேர வந்தன. "அப்ப மாணிக்கம் அண்ணனும் நம்ம அப்பா மாரி குடிக்குமா?" என்று மெல்லிய குரலில் கேட்டான் கதிர். "குடிக்கறது மட்டுமில்லடா.. அண்ணன் சேட்டாண்ட தான வேல செய்யிறன்னு சொல்லிச்சு.. ஆனா ஏதோ அண்டர்கிரவுண்ட் வேல செய்யிது...
  17. A

    எனது சொந்தம் நீ - 7

    7. வெள்ளிக்கிழமை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என இந்துமதியும் சாருமதியும் வீட்டில் எல்லாம் தயார் செய்ய, அபியோ வேலை நேரம் போக மிச்ச நேரத்திலெல்லாம் சுவாரசியமாய் பழைய கருப்பு வெள்ளை தமிழ்த் திரைப்படங்களின் சிடியை வாங்கி வந்தும் தன் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்தும் பார்த்துக்...
  18. A

    எனது சொந்தம் நீ - 6

    6. அபியின் புகைப்படத்தை டீப்பாயின் மேல் வைத்துவிட்டு தன்னுடைய அறைக்குப் போனாள் நந்தினி. இந்த போட்டோ ஹரி கண்ல படணுமே! அவனுக்கு இந்தப் பொண்ணப் பிடிக்கணுமே! அவன் பொண்ணு பாக்க வரணுமே கடவுளே! என்று வேண்டியபடி குளித்து உடை மாற்றி வந்தாள். வேலை முடிந்து வீடு வந்த ஹரி வீட்டில் அம்மா ஓய்வாக...
  19. A

    எனது சொந்தம் நீ - 5

    5. அந்த வார இறுதியில் நந்தினி தன் வீட்டுக்கு பாண்டியனையும் இந்துமதியையும் அழைத்தாள்! நந்தினி கொடுத்திருந்த விலாசத்திற்கு இருவரும் வந்தனர். நந்தினியும் அவளுடைய தோழி ஒருவளும் வாய்நிறைய வரவேற்றனர். "வாங்க! வாங்க! வாங்க சம்மந்தி! வாங்க இந்து! உள்ள வாங்க!" இருவருக்கும் பழச்சாறு தந்து...
  20. A

    எனது சொந்தம் நீ - 4

    4. தன் மொபைலுக்குத் தெரியாத எண்ணிலிருந்து போன் வரவும், நந்தினி குழப்பத்துடனே போனை காதுக்குக் கொடுத்தாள். "ஹலோ!" "மிஸஸ் நந்தினி?" "ஸ்பீக்கிங்! நீங்க?" குழப்பமாக கேட்டாள். "ஐம் பாண்டியன். கல்யாணத் தரகர் உங்க மகனோட டீடெயில்ஸ் எல்லாம் தந்தார். எனக்கு கல்யாண வயசில ஒரு பொண்ணு இருக்கா!" "ஓ...