• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Search results

  1. A

    எனது சொந்தம் நீ - 3

    3. இரண்டு நாட்களாக கடற்கரையில் பார்த்தவனின் பேச்சினால் மனமெல்லாம் ஒருவித குழப்பமாகவே இருந்தாள் அபி. அவளால் தன் வேலையில் ஈடுபடவே முடியவில்லை. அதே குழப்பத்தோடு வீடு வந்தாள். "இந்த பையன் நல்லா படிச்சுட்டு யூஎஸ்ல டாக்டரா இருக்கான். வயசு இருபத்தி ஒம்போது. கைநிறைய சம்பளம். ஒரே பையன். கூட...
  2. A

    எனது சொந்தம் நீ - 2

    2. கோவிலில் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை முடிந்து இறைவனையும் இறைவியையும் வணங்கினர். ஹரி தன் தந்தை தங்களுடன் சீக்கிரமாகவே வந்து சேர்ந்துவிட வேண்டும் என்று மனமுருகி வேண்டினான். பிரசாதத்தை வாங்கிக் கொண்டு இருவரும் பிரகாரத்தை வலம் வந்தனர். கொடிமரத்தின் முன்னால் விழுந்து வணங்கினர். மண்டபத்தில் சில...
  3. A

    எனது சொந்தம் நீ - 1

    1. “என்ன அபி! அங்கியே பாக்கற?” அவள் தோழி கேட்டாள்! “ஒண்ணுல்லடி!” “ஹேய்! பத்தியா? பொய் சொல்லாதடி!” “பொய்யில்லடி! நெஜமாவே ஒண்ணுல்ல! அங்க மாட்டிருக்கற டேஞ்சூர் பெயின்டிங் ரொம்ப அழகா இருக்குல்ல! அததான் பாத்துகிட்டிருந்தேன்.” வாய் நிறைய பொய் சொன்னாள். “ஏய்! அவளுக்குதான் இந்த பெயின்டிங்ஸ்ல...
  4. A

    அத்தியாயம் - 4

    உசுரே நீதானே.. 4. மாணிக்கம் பஜன்லால் சேட்டிடம் வேலை செய்வதாய்க் கூறினாலும் எப்போதும் வெளியில் சுற்றிக் கொண்டிருப்பதால் மீனாவுக்கு அவன் வேலை வெட்டி எதற்கும் போகாமல் சும்மா பொழுதைக் கழிப்பதாகத் தோன்றியது. வெளியிலேயே சுற்றிக் கொண்டிருப்பதாலும் தன்னுடைய தோற்றத்தைப் பேணாமல் எப்போதும் அழுக்கு...