• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Subha Balaji's latest activity

  • S
    சுயம்பு 25 சொன்னது போல பதினொரு மணிக்கு உத்ராவுக்கு சத்யா போன் செய்தான். அவள் போன் எடுக்காது போகவே, அம்மாவை அழைக்க அவரும் எடுக்காமல்...
  • S
    சுயம்பு-24 பதினைந்து நிமிடத்தில் ஹாஸ்பிடல் போய் சேர்ந்த உத்ரா ரிசப்ஷனில் ஏதாவது எமர்ஜென்சி கேஸ் இருக்கா என கேட்க.. ரிசப்ஷனிஸ்ட் "ஆமா...
  • S
    சுயம்பு-23 ஹாஸ்பிடல் உள்ளே உட்கார்ந்த சத்யா உத்ராவுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். அவன் அங்கு சென்ற அடுத்த அரைமணி நேரத்தில் அங்க வந்த...
  • S
    சுயம்பு-22 "என்ன பேர் சொன்னே...மறுபடியும் சொல்லு" என கேட்ட சத்யாவுக்கு "வந்தனா...அத்தையோட ப்ரெண்ட்டோட பொண்ணு...மீரா அண்ணியோட சித்தி...
  • S
    சுயம்பு-21 சத்யாவையே உற்று பார்த்த கவுதம் "சரி டா...அதுக்கு நீ அவளை அடிச்சா சரியாகிடுமா பாவம் டா..அவ..அடி தாங்க மாட்டா டா"என வேதனையான...
  • S
    சுயம்பு-20 அபிமன்யு சொன்ன விவரங்களை கேட்டு அதிர்ந்த கவுதமும் ஸ்வேதாவும் அவனையே பார்க்க ஆரம்பித்தார்கள். அதுக்கு பிறகு நான் பண்ண...
  • S
    சுயம்பு-19 "நான் உனக்கு யாருமே இல்லையா கா.." என்ற அபிமன்யுவின் குரலை கேட்டு சந்தோஷமாக அங்கு வந்த டாக்டர் மல்ஹோத்ரா "கொஞ்சம் நீங்க வெளில...
  • S
    சுயம்பு-18 ஸ்வேதாவின் குரலில் தன் நினைவில் இருந்து வந்தவன் சுற்றி பார்க்க, பசுமையாய் அழகிய மலைகள் ஊரை சுற்றி அரணாக இருந்தது பார்க்க...
  • S
    சுயம்பு-17 வீட்டுக்கு வரும் வழியில் எல்லாருமே மாலினியும் அந்த பெண்ணும் உத்ராவை மட்டும் ஏன் அப்படி எதிரியை பார்ப்பது போல பார்க்க...
  • S
    சுயம்பு-16 தன் பிள்ளைகளுக்கு கல்யாணம் நடப்பதாக கேள்விப்பட்டு தான் நிச்சயம் செய்த பெண்ணின் குடும்பத்தோடு அங்கு வந்த மாலினி பார்த்தது...
  • S
    சுயம்பு-15 "பிரச்சினை எதுவும் இல்லங்க..எனக்கு உங்க கிட்ட பேசணும் போல இருந்தது...நீங்க தூங்குங்க.. வேணுமானா காலைல பேசவா.." என மீரா...
  • S
    சுயம்பு-14 அவள் அழுவதை காண சகிக்க முடியாமல் வருண் "ப்ளீஸ்...ப்ளீஸ் அழாதீங்க..நீங்க இந்த மாதிரி அழுதா பாக்கறவங்க நம்மளை தான் தப்பா...
  • S
    சுயம்பு-13 அவர்களின் அலறலை கேட்டு மீரா எந்த பதிலும் சொல்லாமல் அங்கு காலியாக கிடந்த சேரில் உட்கார்ந்து கொண்டாள். அவளை பதட்டத்தோடு...
  • S
    சுயம்பு-12 உத்ராவையும் அவளின் குறும்புகளை பற்றி ஏற்கனவே நன்றாக தெரிந்ததால் அங்கிருந்தவர்கள் "வா மா...குட்டி பொண்ணு..உங்கண்ணன் ஏற்கனவே...
  • S
    சுயம்பு-11 துரத்தி கொண்டு ஓடியவளிடம் கடைசியாக மாட்டி கொண்டவனின் முதுகில் ரெண்டு அடி அடித்து இழுத்து வந்த ஸ்வேதாவை எல்லாருமே அதிசயமாக...
Top Bottom