• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. Mrs Beenaloganathan

    அர்த்தநாரி

    பார்வைகள் மாறட்டும்... மாறாத பார்வை மனதை என்றும் மாற்றாத பார்வை தான்... மிரட்ட வைக்கும் உருவம் மிரட்டும் குரல் மிரள தான் வைத்தது... மருத்துவ சிகிச்சை முறையை படித்ததில் மனதின் ரணம் மாறியது பார்வை... இப்போது இயல்பாக இவர்களும் நம்மை போல.... உணர்வுகளும் உணர்ச்சிகளும் கொண்ட உயிர்...
  2. Mrs Beenaloganathan

    இப்படிக்கு, காதல். 1

    ஏம்மா.... நோக்கே இது நியாயமா பட்ற்றதா சொல்லுங்கோ??? இத்துன்ண்டு epi.... பத்தலடியம்மா.... ராஜி மாமி போல கோச்சுண்டு போறேன்.....
  3. Mrs Beenaloganathan

    கவிக்குயிலின்_கவி_விமர்சனம்

    #கதை_உருகியோடும்_மெழுகு_போல #சுங்குடி #கதைத்தறி_போட்டிக்கதை #திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன் #கவிக்குயிலின்_கவி_விமர்சனம் சின்ன சின்ன விஷயங்கள் சிறுபிள்ளைதனம் கொண்ட செல்லம் கொஞ்சி சிரித்து பேசி சந்தோஷமாக சுற்றிய சித்திரை செய்த செயலில் சீரழிந்த வாழ்வு..... தாய்க்கு தெரியாமல் திருமணமா...
  4. Mrs Beenaloganathan

    உருகியோடும் 12 (FINAL)

    தவறிய வாழ்க்கை துவண்டு போகாமல் தன்னம்பிக்கையுடன் துணை நிற்கும் உறவுகள் தூண் போல தாங்கும் நட்புகள் தடைகளை நீக்கி தீர்க்கமாக உழைத்த தன்னலமற்ற ஜீவன்கள் இருந்தால் உருகி ஓடும் மெழுகு போல உருகிடும் அன்பில் உயிர் ஒளி தரும் மெழுகாய் உயிர்த்து உயர்ந்து நிற்கும் சத்யபாமா சுப்பம்மா சித்திரைவடிவு போல...
  5. Mrs Beenaloganathan

    உருகியோடும் 12 (PRE FINAL)

    பெண்ணுக்கு பெண்ணே எதிரி பிள்ளை பாசம் பார்த்துக் கொள்ளும்.... பாதி உண்மை பாதி போய்.... பொய்யாக போன வாழ்வை பெண்கள் அனைவரும் சேர்ந்து பிரமிக்க வைத்து விட்டார்கள்.... மருமகளை கொடுமைப்படுத்தும் மாமியார்கள் மத்தியில் மருமகளை மகளாக ஏற்று மகிழ்ச்சியாக வாழவக்க மகனை தள்ளி வைத்து மருமகளுக்கு துணை...
  6. Mrs Beenaloganathan

    உருகியோடும் 11

    பிடிச்சிருக்கா பிடிக்கலையா என்று பேச வந்துட்டு தேவையற்ற பேச்சுக்கள் பேசி பூசிமெழுகி..... ப்பா.....போதும்டா உங்க பேச்சு..... 🤩🤩🤩❤️❤️❤️
  7. Mrs Beenaloganathan

    உருகியோடும் 10

    பார்த்து பார்த்து உதவும் பூபதியின் மனதில் பயந்து போன சித்திரை பாவமான பெண் இன்று புது தெம்பாய் வலம்வர பாவை மனதில் பதிந்து விட்டாலோ..... 🤩🤩🤩 பிரமாதம்.... பெண்களின் சக்தி அபார சக்தி👏🏻👏🏻👏🏻
  8. Mrs Beenaloganathan

    உருகியோடும் 9

    துணை இன்றி தவிக்கும் தாய்க்கு தான் பாரம் ஆகாமல் தானே கலைந்து விட்டது.... 😭
  9. Mrs Beenaloganathan

    உருகியோடும் 8

    வீட்டை விட்டு வெளியேறிய பல வஞ்சிகளின் வாழ்வு இப்படித்தான் வீணாகி போகிறது.... வாழ்வின் பிடிப்பாக வாழ்ந்து முடிந்த வாழ்ந்து கொண்டிருக்கும் தாயும் அத்தையும் இரு பெண்மணிகள் வாக்கு உண்மையோ உண்மை....
  10. Mrs Beenaloganathan

    உருகியோடும் 7

    மகன் தவறு செய்ய மறைக்காமல் மருமகளுக்கு சொல்லி மகளாக எண்ணி மறுகி அழும் மாமியார்....அற்புதம்.....
  11. Mrs Beenaloganathan

    உருகியோடும் 6

    தாயிடம் சொல்லாமல் தானாக முடிவெடுத்து தவித்து நிற்கும் தாரகையே.... இப்படி பட்ட திருமணம் தேவையா????
  12. Mrs Beenaloganathan

    உருகியோடும் 5

    தேடிய துணை தவறான நபர் என்பதை தெரிந்து கொள்ள தாயின் மனம் போல தாரமும் நினைக்குமோ தவிக்குமோ தன் வாழ்வை எண்ணி
  13. Mrs Beenaloganathan

    உருகியோடும் 4

    நடந்த நிகழ்வை நல்ல விதமாக எடுக்கும் நல்ல மாமியார் நல்ல அம்மா.... 🤩🤩🤩
  14. Mrs Beenaloganathan

    உருகியோடும் 3

    ஜாதகம் வைத்து தனக்கு சாதகமாக மாற்றி சூதனமாக இருந்து நூதனமாக ஏமாற்றி பாதகமாய் ஒரு பெண்ணின் வாழ்வை புதைத்து விட்டாயே... பெண் பாவம் பொல்லாதது....
  15. Mrs Beenaloganathan

    உருகியோடும் 2

    தாய்க்கு தெரியாமல் திருமணமா.... திருட்டு கல்யாணம் ஏன் தவறு எங்கு நடக்கிறது தாயின் வளர்ப்பிலா??? தாயே பதறுவது ஏன்?? 👏🏻👏🏻👏🏻💐👍🏻
  16. Mrs Beenaloganathan

    உருகியோடும் 1

    சின்ன சின்ன விஷயங்கள் சிறுபிள்ளைதனம் கொண்ட செல்லம் கொஞ்சி சிரித்து பேசும் மகள்.... சிட்டாக செல்லும் சித்திரை செய்யும் செயல் என்னவோ???🤩
  17. Mrs Beenaloganathan

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐 முதலில் கதை தொடங்கிய டாகாய், உப்படா , கோட்டா...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐 முதலில் கதை தொடங்கிய டாகாய், உப்படா , கோட்டா புடவைகளுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்💐💐💐
Top Bottom