வணக்கம் மக்களே,
கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍
வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏
எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
kadhaithari@gmail.com
கதையும் நேசமும் நெய்வோம்🩷
வேதா விஷால் and
அனன்யா
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser .
S
சுயம்பு-27
சத்யாவின் ஒதுக்கத்தை தாங்க முடியாத உத்ரா சோர்ந்து போனாள். எத்தனை தடவை மன்னிப்பு கேட்டும் அவன் மனமிறங்கி மன்னிக்காமல்...
Dec 22, 2025
S
சுயம்பு-26
நன்றாக தூங்கி எழுந்த உத்ரா நேரத்தை பார்க்க மணி மூணு என காட்ட..பசிக்கவே தன் போனில் வந்த கால்களை கூட பார்க்காமல் போனை எடுத்து...
Dec 22, 2025
S
சுயம்பு 25
சொன்னது போல பதினொரு மணிக்கு உத்ராவுக்கு சத்யா போன் செய்தான். அவள் போன் எடுக்காது போகவே, அம்மாவை அழைக்க அவரும் எடுக்காமல்...
Dec 22, 2025
S
சுயம்பு-24
பதினைந்து நிமிடத்தில் ஹாஸ்பிடல் போய் சேர்ந்த உத்ரா ரிசப்ஷனில் ஏதாவது எமர்ஜென்சி கேஸ் இருக்கா என கேட்க..
ரிசப்ஷனிஸ்ட் "ஆமா...
Dec 22, 2025
S
சுயம்பு-23
ஹாஸ்பிடல் உள்ளே உட்கார்ந்த சத்யா உத்ராவுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
அவன் அங்கு சென்ற அடுத்த அரைமணி நேரத்தில் அங்க வந்த...
Dec 22, 2025
S
சுயம்பு-22
"என்ன பேர் சொன்னே...மறுபடியும் சொல்லு" என கேட்ட சத்யாவுக்கு "வந்தனா...அத்தையோட ப்ரெண்ட்டோட பொண்ணு...மீரா அண்ணியோட சித்தி...
Dec 22, 2025
S
சுயம்பு-21
சத்யாவையே உற்று பார்த்த கவுதம் "சரி டா...அதுக்கு நீ அவளை அடிச்சா சரியாகிடுமா பாவம் டா..அவ..அடி தாங்க மாட்டா டா"என வேதனையான...
Dec 22, 2025
S
சுயம்பு-20
அபிமன்யு சொன்ன விவரங்களை கேட்டு அதிர்ந்த கவுதமும் ஸ்வேதாவும் அவனையே பார்க்க ஆரம்பித்தார்கள்.
அதுக்கு பிறகு நான் பண்ண...
Dec 22, 2025
S
சுயம்பு-19
"நான் உனக்கு யாருமே இல்லையா கா.." என்ற அபிமன்யுவின் குரலை கேட்டு சந்தோஷமாக அங்கு வந்த டாக்டர் மல்ஹோத்ரா "கொஞ்சம் நீங்க வெளில...
Dec 22, 2025
S
சுயம்பு-18
ஸ்வேதாவின் குரலில் தன் நினைவில் இருந்து வந்தவன் சுற்றி பார்க்க, பசுமையாய் அழகிய மலைகள் ஊரை சுற்றி அரணாக இருந்தது பார்க்க...
Dec 22, 2025
S
சுயம்பு-17
வீட்டுக்கு வரும் வழியில் எல்லாருமே மாலினியும் அந்த பெண்ணும் உத்ராவை மட்டும் ஏன் அப்படி எதிரியை பார்ப்பது போல பார்க்க...
Dec 22, 2025
S
சுயம்பு-16
தன் பிள்ளைகளுக்கு கல்யாணம் நடப்பதாக கேள்விப்பட்டு தான் நிச்சயம் செய்த பெண்ணின் குடும்பத்தோடு அங்கு வந்த மாலினி பார்த்தது...
Dec 22, 2025
S
சுயம்பு-15
"பிரச்சினை எதுவும் இல்லங்க..எனக்கு உங்க கிட்ட பேசணும் போல இருந்தது...நீங்க தூங்குங்க.. வேணுமானா காலைல பேசவா.." என மீரா...
Dec 22, 2025
S
சுயம்பு-14
அவள் அழுவதை காண சகிக்க முடியாமல் வருண் "ப்ளீஸ்...ப்ளீஸ் அழாதீங்க..நீங்க இந்த மாதிரி அழுதா பாக்கறவங்க நம்மளை தான் தப்பா...
Dec 22, 2025
S
சுயம்பு-13
அவர்களின் அலறலை கேட்டு மீரா எந்த பதிலும் சொல்லாமல் அங்கு காலியாக கிடந்த சேரில் உட்கார்ந்து கொண்டாள்.
அவளை பதட்டத்தோடு...
Dec 22, 2025