• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. V

    அனந்தன் காடு 1

    1 தொண்டு செய்யத் திருவனந்தபுரம் புகுவோம் ‘கெடுமிட ராயவெல்லாம் கேசவா வென்ன,நாளும் கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார், விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும், தடமுடை வயலனந்த புரநகர்ப் புகுதுமின்றே’ திருவாய்மொழி திருவனந்தபுரம் விமான நிலையத்தில்...
  2. V

    கல்யாண மாலை

    கல்யாண மாலை இன்று ரஞ்சனியின் வீடு இருக்கும் பெசன்ட் நகரிலேயே சந்திப்பது அவர்களின் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை முறித்துக் கொள்ள. இனி ஓவர் டு சூப் ஜோடி. " உங்க அப்பா, அம்மா கிட்ட சொல்லிட்டியா ரஞ்சனி?" " சொல்லியாச்சு. எங்க அம்மா உங்களோட லைஃப் ஸ்டைலைப் பார்த்துட்டு முன்னாடியே...
  3. V

    மலரினும் மெல்லியது

    மலரினும் மெல்லியது "ஏம்பா சிவா, உன் பொண்டாட்டி கூட பேசினியாப்பா? அவ கோவிச்சுகிட்டு அவங்கம்மா வீட்டுக்குப் போய் இரண்டு மாசமாகப் போகுது. ஒரு தகவலும் இல்லை". சிவா பதிலே பேசாமல் எழுந்து சென்றான். மனம் வெறுமையாக இருந்தது. எதற்குப் பயந்து முப்பது வயது வரை திருமணத்தை தள்ளிப்போட்டானோ அதுவே...
  4. V

    மாயத்துணி

    மாயத்துணி எச்சரிக்கை: இந்தக்கதை, டைம் டேபிள் போட்டுச் சுறுசுறுப்பாக வீட்டு வேலைகளைச் செய்து முடிக்கும் பர்ஃபெக்ஷன் ஸிண்ட்ரோம் (Perfection Syndrome) வாய்க்கப்பெற்ற மக்களுக்கானது அல்ல. அவர்கள் இதைப் படித்தால் வரக்கூடிய பக்கவிளைவுகள் ஏராளம்.(எ.கா) டென்ஷன், கோபம், ஹை ப்ளட்பிரஷர் போன்றவை. இது...
Top Bottom