• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Latest activity

  • S
    அத்தியாயம் -19 திருப்புல்லாணி. அன்று பொழுது விடிந்த போது, அந்த சின்னஞ்சிறு ஊர் முழுவதும் மகிழ்ச்சி பொழிவுடன் காணப்பட்டது. சேதுபதி...
  • S
    அத்தியாயம் -18 இராமநாதபுரம்‌ அரண்மனை. அந்தப்புர வளாகத்தில்‌ உள்ள மகாராணியாரது அறை. ஹம்சதூளிகா மஞ்சகி கட்டிலில்‌ ஒரு புறத்தில்‌...
  • S
    அத்தியாயம் -17 இராமநாதபுரம்‌ அரண்மனை. இராமதாதபுரம்‌ கோட்டைத்‌ தளபதியும்‌ பிரதானியும்‌ அமர்ந்துநாட்டு நிலைமை பற்றிக்...
  • S
    அத்தியாயம் -16 இராமநாதபுரம் கோட்டை. நீராவி மாளிகை. மாலையில் மன்னர் தமது இருக்கைக்குச் சென்ற போது பிரதானியும் பணியாளர்களும்...
  • S
    அத்தியாயம் -15 இராமநாதபுரம் அரண்மனை. அந்தப்புரத்தின்‌ மேற்கு மதிலையாட்டி அமைந்தநந்தவனம்‌. தெற்கே இருந்து தவழ்ந்து வந்த மாலைத்‌...
  • S
    அத்தியாயம் -14 அன்று வெள்ளிக்கிழமை. சாயங்காலம்‌ பூஜை முடிந்தவுடன்‌ ராமநாத சுவாமியும்‌ பர்வதவர்த்தினி அம்பாளும்‌ சிவிகையர்‌ சுமந்த...
  • S
    அத்தியாயம் -13 இராமேஸ்வரம் அரண்மனையில் உள்ள ஓர் அறையில் சில இருக்கைகளும்‌, கட்டில்களும்‌ ஆங்காங்கு காணப்பட்டன். அவைகளின்‌ மேல்‌...
  • S
    அத்தியாயம் -12 ஆற்றங்கரைத்‌ தோப்பு. வீரசிம்மனும் அவனது "மகாராஜாவும்‌" இந்த தோப்பிற்கு வந்து மூன்று நாட்களாகிவிட்டன. அவர்கள்‌ இங்கு...
  • S
    அத்தியாயம் -11 தம்மைக்‌ கொல்ல இரண்டாவது முறையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை நினைத்துப்‌ பார்த்தபோது மன்னருக்குப் பயம்‌...
  • S
    சுயம்பு-33 கார் வந்த சத்தம் கேட்ட வாசலுக்கு வந்த வருண் வேகமாக ஓடி வந்து உத்ராவிடம் இருந்து குழந்தையை வாங்கி கொள்ள ஏற்கனவே ஆலம் கரைத்து...
  • S
    சுயம்பு -32 டாக்டர் மல்ஹோத்ராவிடம் இருந்து விடை பெற்ற சத்யா நேராக ஹாஸ்பிடல் போய் அபிமன்யு சேர்த்திருந்த ரூம்க்கு போய் சேர்ந்தான்...
  • S
    சுயம்பு-31 ஹாஸ்பிடலில் அபிமன்யுவிடம் காலையில் வருவதாக சொல்லி விட்டு கிளம்பிய கவுதம் உத்ராவிடம் "நாங்க இங்க பக்கத்துல ரூம்...
  • S
    சுயம்பு-30 உத்ரா பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன் "ஏன் டி..உனக்கு எதையும் தெளிவா பேசவே தெரியாதா..நான் உன் புருஷன் தானே..என் கிட்ட...
  • S
    சுயம்பு-29 உத்ரா எடுத்து வந்த காஃபியை யாரும் சட்டை செய்யாமல் தங்களுக்குள்ளேயே பேசியபடி இருந்ததை பார்த்து "என்னாச்சு..மொதல்ல காஃபியை...
  • S
    சுயம்பு-28 அந்த போட்டோவில் உத்ரா யாரோ ஒரு ஆளுடன் மிக நெருக்கமாக இருப்பது போல எடுக்கப்பட்டிருந்தது. அதையே குழப்பமாக பார்த்த உத்ராவை...
Top Bottom