• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. Goms

    தோற்ற மயக்கங்கள் 5

    தோசையை வச்சு மாமியாரை மயக்கிட்டான். ஒரு பிளீஸ் போட்டு பொண்டாட்டியை மயக்கிட்டான். அக்காகிட்ட அப்பூவை விட்டுக்கொடுக்காம பேசி பக்கா காதலன்னு காட்டறான். உண்மையிலேயே நேசம் தானோ??? பாட்டி யதார்த்தம் சொல்லி எப்படியோ அபர்ணாவை வாழ்க்கைக்கு தயார் படுத்திட்டாங்க. சூப்பர் பாட்டி. ஹனிமூனுக்கு சமையல்...
  2. Goms

    தோற்ற மயக்கங்கள் 4

    பக்கா மூளைக்காரன் அன்பு😂. ஆனால் அவன் நேசம் உண்மைதானா?🤔 பாவம், பகிரப்படாமலேயே ஒரு காதல் பூ கசங்கி விட்டது😡. கடவுளே 2026'ல் எங்க ரைட்டர் விறுவிறுப்பும், வேகமும், காட்டி கதையை மட்டுமல்ல அதை எழுதுவதிலும் காட்டி எங்களையும் பயங்கரமா இம்ப்ரெஸ் பண்றாங்க😜😂. இது இப்படியே தொடரணும்பா😜💞💞💞💐💐💐.
  3. Goms

    குறுநகை போதுமடி 2

    நீங்க விவரிக்கிற "நலம்" மருத்துவமனை அழகில் நாங்க கூட அங்கே வைத்தியத்திற்கு போக முடியுமா என்ற ஆசை ஏற்படுகிறது. 😜😂😂😂 பேசாம கபிலன் கிட்ட எங்களுக்கு ஒரு appointment போட்டு கொடுங்க 😂😂😂 அப்போ சியாமளா தான் குறுநகைக்கு சொந்தக்காரியா??🤔😜😂 கல்லூரியில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பக்கத்தில் வந்து...
  4. Goms

    தோற்ற மயக்கங்கள் 3

    அது சரி, மகனுக்கு பிடித்தவுடனே தை பிறந்தவுடன் பொண்ணு கேட்டு வந்துட்டாங்க. ஆனால் பெண்ணுக்கும் பிடிச்சிருக்கான்னு தெரியணும்ல. இவங்க காதல் திருமணம் செய்திருந்தா, மகன் ஒருதலை காதலுக்கு சம்மதம் சொல்வார்களா. எல்லாம் அரசியல் பின்புலம் இருக்கிற நம்பிக்கை. 🥰 அன்பு நேசன்னு அழகான பெயரை இந்த கதாநாயகனுக்கு...
  5. Goms

    தோற்ற மயக்கங்கள் 2

    அருளுக்கு நேரெதிரா அமுதா இருப்பா போல 😂 அரசியல் வாரிசு உருவாகிறதா?😜 அபர்ணாவிற்கு ஒரு தோற்றமயக்கம் ஏற்பட்டதா?😍😍😍 முகுந்தன் பாவம் தான் 😔 இந்த தலைப்பு எல்லோருக்கும் பொருந்தும் போலயே 🤣 🤣 🤣 அல்பாவை அம்போன்னு விட்டுட்டீங்களே?😜😂 டில்லியில் திரும்ப வருவாளா?
  6. Goms

    குறுநகை போதுமடி 1

    ஓகே மா. நான் தான் தவறாக புரிந்து கொண்டேன் 😄
  7. Goms

    பகலிரவு பல கனவு - 26

    காமாட்சி என்ன தான்மா எதிர் பார்க்கிற? அப்பத்தா அசத்துறீங்க. வாழ்க்கை அனுபவம் பேசுது. எவ்வளவு காலம் இந்த பிள்ளைகள் சமாளிக்கும்???
  8. Goms

    குறுநகை போதுமடி 1

    மிக்க மகிழ்ச்சி மீண்டும் கபிலனை சந்திப்பதில் 🤣 🤣 🤣. அரசியல் குடும்பத்தை பார்த்தவுடன் சரி கபிலன் இப்போதைக்கு இல்லைன்னு நினைச்சேன் 😔 ஆனால் அவனை திரும்பவும் கூட்டி வந்ததுக்கு ரொம்ப நன்றி மா 🙏 கபிலன் சித்தா மருத்துவரா நல்ல கெத்தோட வந்திருக்கான் 😜 அருமையான ஆரம்பம் 💖 குறு நகை எங்களுக்கு போதாது 😜...
  9. Goms

    தோற்ற மயக்கங்கள் 1

    அருமை 🥰 ஆரம்பமே அசத்தலா இருக்கு 😍 கதையின் தலைப்பு முதல் அத்தியாயத்திலேயே பொருத்தமா இருக்கு 😜 வித்தியாசம் வித்தியாசமான குடும்ப பின்னணிகளை தோல் உரித்து விவரிக்கும் உங்கள் கதை களத்தில் இப்போது ஒரு அரசியல் குடும்பம். அருமையான ஆரம்பம்.
  10. Goms

    பகலிரவு பல கனவு -25

    காமாட்சி ரொம்ப ஓவரா போறாங்களே😡 தன்னோட மதிப்ப தானே இழக்கிறோம்னு தெரியல.😔 கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரிதான் என்று தலையில ஸ்ட்ராங்கா எழுதியிருக்கு பிரபா😜😂
  11. Goms

    அத்தியாயம் -5

    அமிர்த கவிராயர் வாழ்க 💖 ரகுநாத சேதுபதி, சேது நாச்சியார் அருமையான ஜோடி 🥰🥰🥰 கடந்த மாதம் ராமேஸ்வரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கோவில் வெளி மண்டபத்தில் அனைத்து சேதுபதிகளின் சிற்பங்களையும் அவர்கள் பெயருடன் காண முடிந்தது. பின்பு அங்கிருந்து உத்தரகோசமங்கை செல்லும் வழியில் திருப்புல்லாணி சென்றோம்...
  12. Goms

    பகலிரவு பல கனவு -23

    பொண்ணோட பணம், நகைகளையும் கொடுத்து ஒரேயடியா செட்டில்மென்ட் பண்ணிட்டாங்களோ?🤔 உறவை விட பணம், நகை பெரிசு இல்லைன்னு பிரபா புரிய வைப்பானா?🥰 இந்த காமாட்சியை திடீர்னு எந்தப் பேய் பிடிச்சுதுன்னு தெரியலையே.... தெரிந்தா முருகானந்தம் ஆனந்தக் கூத்தாடுவாறே?😂 காதல் ஜோடிகள் காவியம் படைக்குமா, கண்ணீர் விடுமா...
  13. Goms

    அத்தியாயம் -4

    அதுதான் நல்லவர்களுக்கு காலமும் இல்லை, நாடும் இல்லை 😔
  14. Goms

    பகலிரவு பல கனவு -22

    காமாட்சி முன்பே மாறி விட்டாரா?🤔 அல்லது சம்யூவின் பெற்றோர் அவளை மொத்தமா தலை முழுகிட்டதால வந்த மாற்றமா?🤔 எப்படி இருந்தாலும் இந்த மாமியார்களை மட்டும் நம்பவேக் கூடாதுப்பா......😜😂😂 ரெண்டு பேருக்கும் மலரும், அப்பத்தாவும் தான் துணை...
  15. Goms

    பகலிரவு பல கனவு -21

    சம்யூ வீடு மாதிரி தான், காமாட்சியும் ஏதோ செக் வச்சிருப்பா.... கல்யாணம் முடிந்து வந்தவர்கள் அவர்களை கவனிப்பதை விட அவர்கள் குடும்பத்தைக் கவனிக்கத்தான் நேரம் இருக்கும்போல.
  16. Goms

    அத்தியாயம் -3

    அருமை. மனிதன் நினைப்பது ஒன்று. கடவுள் கொடுப்பது ஒன்று. எப்படியோ சேது நாடு மீண்டும் ஒன்றாகி விட்டது. 💖
  17. Goms

    அத்தியாயம் -2

    Wow. சோழர்களுக்கு ஒரு வந்தியத்தேவன் போல, மறவர்களுக்கு வன்னியத்தேவன்.
  18. Goms

    அத்தியாயம் -1

    அருமையான ஆரம்பம் 🤩 நாயக்கரா, மறவரா என்று பார்ப்போம்.
  19. Goms

    நான் போடுற கோட்டுக்குள்ளே - இறுதி அத்தியாயம்

    சுகமான சந்தோஷமான முடிவுதான். இந்தக்கால இளம் தலைமுறையினர், முக்கியமாக திருமணத்திற்கு காத்திருக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய கதை 💖 💖 💖 ஆனாலும் அந்த முரளியை கொஞ்சம் விட்டு வச்சிருக்கலாம்.
Top Bottom